கீரைகளின் ராணி யார் தெரியுமா?



  சருமத்திற்கு பொன் போன்ற மினுமினுப்பையும், அழகையும் தரக்கூடியது பொன்னாங்கண்ணிக் கீரை. அதனால்தான், அதை பொன்னாங்கண்ணி என்று சொல்வார்கள். சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளது. பொதுவாக கடவுள் நமக்கு பல நோய்களுக்கான தீர்வையும் இயற்கையாகவே  வழங்கி உள்ளான் .ஆனால் நாம்தான் புரிந்து கொள்ளாமல் மருந்து மாத்திரை என்று உடலை மேலும் கெடுத்து கொள்கிறோம்..உண்மையிலேயே என்ன இதில் இல்லை .வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.



கீரைகளின் ராணி யார் தெரியுமா? கீரைகளின் ராணி யார் தெரியுமா? Reviewed by Nalampera on 20:53:00 Rating: 5
Powered by Blogger.