வெந்நீர் +எலுமிச்சை +தேன் =தெய்வீகம் பானம் .ஏன் தெரியுமா?



     
இந்த பதிவு அனைவருக்கும் மிக முக்கியமான பதிவு. வெந்நீருடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதுதான். இதுதான்  எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே ..புதிதாக என்ன சொல்ல போறீங்க என்று கேட்பது புரிகிறது. நிறைய பேருக்கு இதை பற்றிய சில சந்தேகங்கள் இருக்கும்.
1 . வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால்,  அதில் உள்ள "சிட்ரிக் ஆஸிட்" அல்சரை வரவழைக்குமா?அல்லது ஏற்கனவே இருந்தால் அதிகபடுத்துமா?
2 இதில் தேன் சேர்ப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
3  எலுமிச்சை சாப்பிடுவதால் சளி, தும்மல், வீஸிங் வருமென்பது சரியா? இப்படி  பல சந்தேகங்கங்கள்  உங்களுக்கு இருக்கும் .மற்றும் இதை சாப்பிடுவதால் அப்படி என்னதான் பெரிதாக நன்மை இருக்க போகிறது? உண்மையிலேயே இதை தெய்வீக பானம் என்றே சொல்லலாம். தொடர்ந்து பாருங்கள் உங்கள் அனைத்து சந்தேங்களுக்கும் தீர்வை காணலாம் .

வெந்நீர் +எலுமிச்சை +தேன் =தெய்வீகம் பானம் .ஏன் தெரியுமா?  வெந்நீர் +எலுமிச்சை +தேன் =தெய்வீகம் பானம் .ஏன் தெரியுமா? Reviewed by Nalampera on 20:37:00 Rating: 5
Powered by Blogger.