இனி சளி பிடித்தால் மருந்து மாத்திரை வேண்டாம்.இது போதும்.
ஒருவருக்கு சளி பிடித்து விட்டால்
தொண்டை வலி, இருமல், தலை பாரம் காய்ச்சல் என்று
பாடாய் படுத்தி விடும்.. மேலும் படுத்தே இருக்க வேண்டும் என்று தோன்றும். எந்த
வேலையும் செய்ய தோன்றாது. இதற்கு மருந்து
மாத்திரை என்று சாப்பிடுவதை விட நம்
வீட்டிலேயே செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்களை பற்றி இப்பொழுது
பார்க்கபோகிறோம். இதனால் எந்த பக்க விளைவும் வராது. நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்து விரைவிலேயே சளியை முற்றிலும் போக்குவதால் நிம்மதியாக உங்கள் வேலையை
பார்க்கலாம்.மிகவும் பயனுள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இனி சளி பிடித்தால் மருந்து மாத்திரை வேண்டாம்.இது போதும்.
Reviewed by Nalampera
on
09:00:00
Rating: